Pages

Monday, March 19, 2012

14 annaiyin aNivakuppu




ஓங்கி உயர்ந்த மலை-அதன்
உச்சியிலே வளர்ந்த மரம்;
எங்கும் ஈடு இலை -நாம்
ஏங்கும் அமைதி தரும் !





மேகம் முத்தமிடும் !
மேற்காற்று சத்தமிடும் !
எங்கோ இருப்பதைப் போல்,
இதயம் தாள மிடும்!

இடம் : குலு மணாலி (இந்தியா )








No comments:

Post a Comment