போஸ்டுகம்பியில்அமர்ந்திருந்தஎன்னிடம்,
"கா,கா" என்றான், ஒருமனிதன்; கவண்
வில்லைப் போல,கருப்பாகக் கையில்
இருந்ததைப்பார்த்துப்பயந்து, பறக்க
எத்தனித்தபோது, "பயப்படாதே!
உன்னைத்தான்" என்றான்!
"கியா?" என்றேன்!
"இதுகேமிரா!
"போஸ்கொடு!
போட்டோஎடுக்கிறேன்" என்றான்!
"ஆ!கா! போட்டோவா?" என்றுவாயைத்திறந்த என்னை, இப்படிப்புரட்டிப்புரட்டிஎடுக்கிறான்!
இன்னும்கொஞ்சம்";"
"சர்க்கஸில்புலியைக்கூடஇந்தப்பாடு படுத்தமாட்டார்கள்!"
"ஓ! கே! இன்னும் கொஞ்சம்மட்டும்" என்றான்!
" good! போதும்; போதும்!
நிமிர்ந்துகொள்" என்றான்!
நிமிர்ந்துகொள்" என்றான்!
" இனிகஷ்டமில்லை! மேலேபார்!" என்றான்!
கீழேபார்!" என்றான்!
இரைதேடக்கூட
இப்படிப்பார்த்ததில்லை!
" நிமிர்ந்து,
"நேராய்நில்", என்றான்!
"சாய்ந்துநில்", என்றான்!
"வாயைத்திற", என்றான்!
"இன்னும்நன்றாக", என்றான்!

No comments:
Post a Comment