Pages

Sunday, June 24, 2012

64 A crow poses to photo


ஒருகாக்கை,போட்டோவுக்குப்போஸ் தருகிறது!

போஸ்டுகம்பியில்அமர்ந்திருந்தஎன்னிடம்,
"கா,கா" என்றான், ஒருமனிதன்; கவண்
வில்லைப் போல,கருப்பாகக் கையில்
இருந்ததைப்பார்த்துப்பயந்து, பறக்க
எத்தனித்தபோது, "பயப்படாதே!
உன்னைத்தான்" என்றான்!







"கியா?" என்றேன்!




"இதுகேமிரா!
"போஸ்கொடு! 
போட்டோஎடுக்கிறேன்" என்றான்!







"ஆ!கா! போட்டோவா?" என்றுவாயைத்திறந்த என்னை, இப்படிப்புரட்டிப்புரட்டிஎடுக்கிறான்!






"நன்றாகக்குனிந்துகொஞ்சம்கொஞ்சமாக, நிமிரவேண்டும்,என்றான்!








இன்னும்கொஞ்சம்";" 










"சர்க்கஸில்புலியைக்கூடஇந்தப்பாடு படுத்தமாட்டார்கள்!"







"ஓ! கே! இன்னும் கொஞ்சம்மட்டும்" என்றான்!







"யப்பாவ்! போதுமா?"
" good! போதும்; போதும்!
 நிமிர்ந்துகொள்" என்றான்!









" இனிகஷ்டமில்லை! மேலேபார்!" என்றான்!





கீழேபார்!" என்றான்!
இரைதேடக்கூட
இப்படிப்பார்த்ததில்லை!





                                                   " நிமிர்ந்து,

"நேராய்நில்", என்றான்!










"சாய்ந்துநில்", என்றான்!










"அப்படித்திரும்பு!", என்றான்!









"வாயைத்திற", என்றான்!










"இன்னும்நன்றாக", என்றான்!


"கம்பத்திலிருந்து, பறப்பதைப்போல", என்றான்! "அப்படியெல்லாம்கொடுக்கமுடியாது! சிறகை விரித்தவுடன், வேகமாய்ப்பறந்துவிடவேண்டும்! இல்லையென்றால், காற்றின்வேகத்தில், பேலன்ஸ்இல்லாமல், தவறிக்கீழேவிழுந்துவிடுவோம்! நான் பறக்கும்போது, முடிந்தால்எடுத்துக்கொள்", என்றுசொன்னேன்! "இவ்வளவுதெரிந்துவைத்திருக்கிறாயே! என்கையிலிருப்பது, கேமிராஎன்றுதெரியவில்லையா?" என்றான்! "தெரியும்! இப்போதெல்லாம், அதற்குள்துப்பாக்கியைஒளித்துவைத்திருக்கிறார்கள், என்றும்தெரியும்", என்றுசொல்லிவிட்டு,இவனிடம்மாட்டி, போட்டோ, எடுப்பதைவிட, "ஆளைவிட்டால்போதும்சாமி" என்று, விருட்டென்று பறந்தேன்! எடுத்தானாஇல்லையாஎன்றுதெரியவில்லை!



No comments:

Post a Comment