Pages

Sunday, June 17, 2012

62 paRavaikaL orE vidham





பறவைகள்ஒரேவிதம்






வாடி இருக்குமாம் கொக்கு, என்று பாடிய வள்ளுவர், இந்தப் புறாக்களைப் பார்க்கவில்லை!












பூனைதன்னைப்பிடிக்கும்இடம்
என்றுபுரியாமல்
தனக்குள்தலைமறைத்துக்
கொண்டமூடம்!




சிறகை விரித்துப் பறக்கத் தயாராகும் பறவைகள்!














      


இரைதேடும்பறவைகள்















கூடுகட்டப்போகிறோம்!

















எங்களுக்கும்காதல்வரும்!
உங்களுக்கு, சமதளத்தில்;
எங்களுக்கோ, அந்தரத்தில்!
!


















அங்குமிங்கும் அலைந்து
இரையைக் கண்டது தாய்!
அதை வாங்கி உண்ணத் தன்
வாயைத் திறந்தது சேய்!















தாய்மை, தூய்மையானது!

No comments:

Post a Comment