இருளும்ஒளியும்
----------------------------
அங்கேஎன்னசெய்கிறாய்? வா! கீழேஇறங்கிவா!
என்னைப்பார்!
வரமாட்டாயா? என்தோகையைப்பார்!
உன்னையார்பார்க்கச்சொன்னது?
ஒன்று; இரண்டு!; எத்தனைஇறகுகள்! பார்த்தாயா?
என்ஒளியாகஉன்னைநினைத்தேன்!
நீநிழலாகத்தான்இருக்கின்றாய்!
ஒன்றும்சொல்லாமல்சுவரை ப்பார்த்தால் என்னஅர்த்தம்?

நாம் எத்தனையோ தடவை சண்டை போட்டிருக்கிறோம்!அப்போதெல்லாம்நீஒருதிசைநான்ஒருதிசை என்றுஇருந்திருக்கிறோம்!ஆனாலும்திரும்பவும்
நாம்ஒன்றுசேரவில்லையா?
வா! சிறகுகளைக்கோதி, பேசிமகிழ்வோம்!
ஆஹா! ஒருவழியாய்நீவந்துவிட்டாய்!
அப்பாடா!நீராடு! உனக்குநான்காவல்!
என்னசுகம்தெரியுமா?
என்னகுளிர்கிறதா?
சரிபோதும்வந்துவிடு!உனக்குப்போர்வையாக நான்இருப்பேன்!
No comments:
Post a Comment